2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

செப்டெம்பர் மாதத்தில் தேயிலை விற்பனை சாதனை

A.P.Mathan   / 2013 ஒக்டோபர் 04 , மு.ப. 06:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

செப்டெம்பர் மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட தேயிலையின் சராசரி விலை கிலோ கிராம் ஒன்றுக்கு 475.83 ரூபாவாக பதிவாகியிருந்தது. 2012ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 56.05 ரூபா அதிகரிப்பை பதிவு செய்துள்ளது என ஃபோர்ப்ஸ் வோகர் தேயிலை முகவர் நிறுவனம் அறிவித்துள்ளது.
 
உயர் நில, மத்திய நில மற்றும் தாழ் நில தேயிலை என இலங்கையைச் சேர்ந்த சகல விதமான தேயிலை வகைகளின் விலைகளும் செப்டெம்பர் மாதத்தில் உயர்ந்த பெறுமதியை பதிவு செய்திருந்ததாகவும், இது வரையில் பதிவாகியிருந்த உயர்ந்த சராசரி பெறுமதி கடந்த மாதம் பதிவாகியுள்ளதாகவும்  ஃபோர்ப்ஸ் வோகர் தேயிலை முகவர் நிறுவனம் மேலும் அறிவித்துள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .