Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Niroshini / 2016 மே 13 , மு.ப. 10:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.அரசரட்ணம்
கிளிநொச்சி, பூநகரி கல்முனை கடற்பரப்பில் கடந்த புதன்கிழமை (11) அனுமதியின்றி கடலட்டை பிடித்த 6 மீனவர்களுக்கு தலா 3,000 ரூபாய் அபராதம் விதித்து கிளிநொச்சி நீதிவான் நீதிமன்ற நீதவான் ஏ.ஏ.ஆனந்தராசா வெள்ளிக்கிழமை (13) தீர்ப்பளித்தார்.
அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட கடலட்டைகளை அழிக்குமாறும் நீதவான் உத்தரவிட்டார்.
குருநகரைச் சேர்ந்த மேற்படி 6 மீனவர்களையும் கடற்படையினர் கைது செய்து, கிளிநொச்சி மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
இதையடுத்து, குறித்த மீனவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோதே இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago