2025 ஜூன் 30, திங்கட்கிழமை

இரண்டாவது நாளாக தொடரும் உண்ணாவிரதப் போராட்டம்

Gavitha   / 2016 மார்ச் 25 , மு.ப. 08:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

சண்முகம் தவசீலன்

தங்களை சொந்தக்காணியில் குடியேற்றுமாறு கோரி, முல்லைத்தீவு கேப்பாபிலவு மக்களால் முன்னெடுக்கப்பட்ட உண்ணாவிரதப் பேராட்டம் இன்று வெள்ளிக்கிழமை (25) இரண்டாவது நாளாகவும் தொடர்கின்றது.

ஜனாதிபதியின் எழுத்து மூல உறுதிப்பாடு கிடைக்கும் வரை நேற்று வியாழக்கிழமை (24) காலை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் இன்றுவரை எந்தவொரு பதிலும் கிடைக்காததாலேயே இன்றும் இந்தப் போராட்டத்தை தொடர்வதாக குறித்த மக்கள் தெரிவிக்கின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X