2025 ஜூன் 30, திங்கட்கிழமை

இலவச மூக்குக் கண்ணாடி வழங்கி வைப்பு

Princiya Dixci   / 2016 பெப்ரவரி 26 , மு.ப. 05:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றோசேரியன் லெம்பேட்

நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குட்பட்ட கட்கிடந்த குளம், இசைமாளத்தாழ்வு, செட்டியார் கட்டையடம்பன் பகுதியைச் சேர்ந்த வாசிப்புக் கண் குறைபாடு கொண்டவர்களுக்கு மூக்குக் கண்ணாடி வழங்கும் வைபவம், கட்கிடந்த குளம் ஆலய மண்டபத்தில் கடந்த புதன்கிழமை (24) வைத்து வழங்கி வைக்கப்பட்டது. 

இந்நிகழ்வில் வடமாகாண சபையின் உறுப்பினர் வைத்திய கலாநிதி ஜீ. குணசீலன் அங்கு வருகை தந்திருந்தோருக்கு மூக்குக் கண்ணாடிகளை வழங்கி வைத்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X