Niroshini / 2021 ஜூன் 30 , பி.ப. 03:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
இலங்கைப் போக்குவரத்து சபையின் வவுனியா சாலை சாரதிக்கு, கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
வவுனியா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்கு சென்றபோது மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் போதே, அவருக்கு கொரோனா தொற்றுள்ளமை தெரியவந்துள்ளது.
இந்நிலையில் அவருடன் தொடர்பை பேணிய இ.போ.ச ஊழியர்கள் மூவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
4 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
6 hours ago