2025 ஜூன் 08, ஞாயிற்றுக்கிழமை

கிளிநொச்சியில் தொழில்வாய்ப்பின்மை அதிகரிப்பு

Editorial   / 2018 நவம்பர் 01 , பி.ப. 03:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுப்ரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த, 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர் - யுவதிகள், வேலைவாய்ப்பின்றி இருக்கின்றனரென, மாவட்டச் செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரச தொழில் வாய்ப்புகள் மற்றும் தனியார்த் தொழில் வாய்ப்புகளை வழங்குகின்ற நிறுவனங்கள், குறித்த மாவட்டத்தில் உள்ளபோதும், தகுதிக்கு ஏற்ப வேலைகள் இன்றி, 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர் - யுவதிகள் காணப்படுவதாகம் தெரிவிக்கப்படுகிறது

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .