2025 மே 02, வெள்ளிக்கிழமை

கிளிநொச்சியில் போராட்டம்

Niroshini   / 2021 ஜனவரி 03 , பி.ப. 01:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

முஸ்லிம்களின் ஜனாசாக்களை எரிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, அரச சார்பற்ற நிறுவனங்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில், கிளிநொச்சி பழைய மாவட்டச் செயலகத்துக்கு  முன்னால், இன்று (03) காலை 10.30 மணியளவில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .