Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை
Freelancer / 2022 டிசெம்பர் 19 , மு.ப. 05:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்ற வளாகத்தில் மணல் ஏலத்தில் விடப்படவுள்ளதாக நீதிமன்ற பதிவாளர் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றினால் குறித்த மணல் ஏலம், எதிர்வரும் புதன்கிழமை (21) முற்பகல் பகல் 9 மணிக்கு விடப்படவுள்ளது. அன்றைய தினம் ஏல விற்பணைக்குரிய மணலை, ஏல விற்பனை ஆரம்பமாவதற்கு அரை மணி நேரத்துக்கு முன்னதாக பார்வையிட முடியும் எனவும் பதிவாளர் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
3 hours ago