2025 ஜூலை 07, திங்கட்கிழமை

கேரள கஞ்சாவுடன் மூவர் கைது

Administrator   / 2016 செப்டெம்பர் 24 , மு.ப. 06:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

முச்சக்கரவண்டியில் கேரள கஞ்சா விநியோகித்த மூன்று சந்தேகநபர்களை, முல்லைத்தீவு, அம்பலன்பொக்கனே பகுதியில்  வைத்து, வெள்ளிக்கிழமை (23) கைதுசெய்துள்ளனர்.

சந்தேகநபர்களிடமிருந்து, 73 கிலோகிராமும் 450 மில்லிகிராம் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் கைதுசெய்துள்ளனர். முல்லைத்தீவு பொலிஸார் இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .