2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

கிளிநொச்சி ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் ஆரம்பம்

George   / 2016 பெப்ரவரி 27 , மு.ப. 05:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று சனிக்கிழமை (27) காலை ஆரம்பமாகியது.

 வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறிதரன், அங்கஜன் இராமநாதன் ஆகியோரின் இணைத் தலைமையின் கீழ் இந்தக் கூட்டம் ஆரம்பமாகியுள்ளது.
 
ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தை மாவட்டச் செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் ஆரம்பித்து வைத்தார்.
 
கிளிநொச்சி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய கல்வி, மின்சாரம், உள்ளூராட்சி அபிவிருத்தி போன்றவை குறித்து இக்கூட்டத்தில் ஆராயப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X