Niroshini / 2021 மே 04 , பி.ப. 01:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செ.கீதாஞ்சன்
முல்லைத்தீவு - மாத்தளன் கடற்பரப்பில், நேற்று (03), சட்டவிரோத வெடிபொருளை பயன்படுத்தி பிடிக்கப்பட்ட 900 கிலோகிராம் மீன்கள், மாவட்ட கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களத்தினரால் கைப்பற்றப்பட்டன.
இதன்போது, சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைப்பற்றப்பட்ட மீன்களின் மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பிவைக்க்படப்டுள்ளதாக, நீரியல்வளத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.
9 hours ago
17 Dec 2025
17 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
17 Dec 2025
17 Dec 2025