2025 ஜூன் 08, ஞாயிற்றுக்கிழமை

சந்திப்பு

Editorial   / 2018 ஒக்டோபர் 03 , பி.ப. 12:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

இலங்கைக்கான அமெரிக்க  தூதரகத்தின் அரசியல்பிரிவு அதிகாரிகளுக்கும் ஜனநாயக போராளிகள் கட்சினருக்குமிடையிலான சந்திப்பு, யாழ்ப்பாணத்தில் நேற்று (02) நடைபெற்றது.

இதன்​போது, 2009ஆம் ஆண்டுக்குப் பின்னரான காலப்பகுதியில், தமிழர்களின் சமூகப் பொருளாதார விடுதலை தொடர்பிலான அரசியல் பணி எவ்வளவு தூரம் முக்கியத்துவம் பெறுகிறது என்பது தொடர்பிலும் இடருற்று இன்னல்களை சந்தித்த தமிழர்களின் வாழ்வியல் போக்கில் ஏற்பட்டுள்ள மாறுதல்கள் தொடர்பிலும்  போராளிகளது அரசியல் பணிகளின் காத்திரமான பங்களிப்பு தொடர்பிலும் விரிவாக கலந்துரையாடப்பட்டன.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .