2025 ஜூன் 30, திங்கட்கிழமை

சிறுவர்களின் பாதுகாப்பு தொடர்பான கருத்தரங்கு

Niroshini   / 2016 மே 07 , மு.ப. 06:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி மாவட்டத்தின் சிறுவர் அபிவிருத்தி, சிறுவர் நன்னடத்தை மற்றும் பாதுகாப்பு திணைக்களத்தினால், சிறுவர்களின் உரிமை தொடர்பான கருத்தரங்கு, கிளிநொச்சி மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று சனிக்கிழமை (07) இடம்பெற்றது.

கிளிநொச்சி மாவட்டத்தின் சிறுவர் அபிவிருத்தி, சிறுவர் நன்னடத்தை மற்றும் பாதுகாப்பு திணைக்களத்தின் பொறுப்பதிகாரி எஸ்.செந்தூரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், சிறுவர்களின் உரிமைகள், சிறுவர் துஷ்பிரயோகங்கள், துஷ்பிரயோகங்களை தடுத்தல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X