2025 ஜூன் 30, திங்கட்கிழமை

சுழற்சி முறை கடன் வழங்கிவைப்பு

Kanagaraj   / 2015 டிசெம்பர் 12 , மு.ப. 10:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதுக்குடியிருப்பு வள்ளிபுனம் மாதர் கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்களிற்கு வாழ்வாதார சுழற்சி முறை கடன்; வழங்கப்பட்டது.

வள்ளிபுனம் பிரதேச மாதர் கிராம அபிருத்தி சங்கத்தின் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு வாழ்வாதார மேம்பாட்டிற்கான சுழற்சிமுறை கடன் வழங்கும் நிகழ்வு முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் மேரிகமலா குணசீலனின் ஏற்பாட்டில், நேற்று வெள்ளிக்கிழமை (11)  நடைபெற்றது.

அந்நிகழ்வில் கௌரவ விருந்தினராக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி சிறீஸ்காந்தராசா வருகைதந்திருந்தார்

இந்நிகழ்வின் போது நீண்ட காலமாக வள்ளிபுனம் பிரதேச மக்கள் எதிர்கொண்டு வருகின்ற பிரச்சனைகள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் கேட்டறிந்ததுடன் அவற்றை தீர்ப்பதற்கு எதிர்காலத்தில்  நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X