2025 மே 05, திங்கட்கிழமை

தடை உத்தரவு நீடிப்பு

Niroshini   / 2020 நவம்பர் 25 , பி.ப. 07:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

முல்லைத்தீவு மாவட்டத்தில், மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்துவதற்கு, 46 பேருக்கு வழங்கப்பட்ட தடையுத்தரவை 30ஆம் திகதி வரை நீடித்து, முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றம், இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X