2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

தப்பிச்சென்ற கைதிகள் கைது

Niroshini   / 2016 நவம்பர் 11 , மு.ப. 07:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிறுநீரக வியாபாரம் செய்த குறிறச்சாட்டில், மிரிஹானே தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், தப்பிச் சென்ற இந்தியப் பிரஜைகள் எழுவரில் 5 பேர், மன்னார் பேசாலை கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

பேசாலை பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்தே, இந்தியாவுக்கு செல்ல முற்பட்டபோது, இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்கள் இன்று மன்னார் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .