2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

தயா மாஸ்டருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

George   / 2016 செப்டெம்பர் 06 , மு.ப. 08:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க.அகரன்

தயா மாஸ்டருக்கு எதிரான வழக்கு விசாரணை செப்டெம்பர் 28ஆம் திகதிவரை பிற்போடப்பட்டுள்ளது.
அவர் மீது  முன்வைக்கப்பட்ட குற்றப்பத்திரிகை, சட்டவலுவற்றது என நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்திரணியுமான எம்.ஏ. சுமந்திரன், நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

வவுனியா மேல் நீதிமன்றத்தில்  தயா மாஸ்டரின் வழக்கு விசாரணைக்கு  இன்று எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது தயா மாஸ்டர் சார்பாக ஆஜரான சட்டத்தரணி சுமந்திரன் இவ்வாறு கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .