2025 மே 08, வியாழக்கிழமை

துப்பாக்கியுடன் சிறுவன் கைது

Niroshini   / 2020 நவம்பர் 09 , பி.ப. 04:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன்

மல்லாவி - துணுக்காய் பகுதியில், சட்டவிரோத துப்பாக்கியுடன் 17 வயது சிறுவன் ஒருவர், நேற்று (08)  இரவு, மல்லாவி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இவரிடம் இருந்து துப்பாக்கி ஒன்றும் மீடகப்பட்டுள்ளது.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X