2025 ஜூலை 07, திங்கட்கிழமை

நகை திருடர்கள் 6 பேர் கைது

George   / 2016 செப்டெம்பர் 17 , மு.ப. 08:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

வவுனியா தோணிகல் பிரதேசத்தில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகளை கொள்ளையிட்ட சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் 6 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

தங்க நகைகள் கொள்ளையிடப்படுவதாக கிடைத்த முறைப்பாடுகளை விசாரணைசெய்த போது இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .