Niroshini / 2021 ஜூன் 16 , மு.ப. 11:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி - கரைச்சி பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட மலையாளபுரம்;, புதுஐயங்கன் குளத்தில் நீராடச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர், நேற்று (15), நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.
பொன்னகர் வடக்கு பகுதியைச் சேர்ந்த, 3 பிள்ளைகளின் தந்தையான முத்துலிங்கம் அருமைநாதன் (வயது 40) என்பவரே. இவ்வாறு நீரிழ் மூழ்கி காணாமல் போயுள்ளார்.
தனது ஒரு பிள்ளையுடன் அவர் குளத்தில் நீராடிக்கொண்டிருந்ததாகவும் இதன்போது, அவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாகவும் , விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.
1 hours ago
20 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
20 Feb 2026