2025 ஜூன் 30, திங்கட்கிழமை

நினைவு அஞ்சலி நிகழ்வு

Niroshini   / 2016 மே 06 , மு.ப. 06:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

தமிழீழ விடுதலை இயக்கத்தின் முன்னாள் தலைவர் அமரர் ஸ்ரீ சபாரத்தினம் மற்றும் போராளிகளின் 30ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை காலை மன்னாரில் உள்ள தமிழீழ விடுதலை இயக்கம் அலுவலகத்தில் மாவட்ட பொறுப்பாளர் ஆர்.பற்றிக்(வினோ) தலைமையில் இடம்பெற்றது.

இதில், தமிழீழ விடுதலை இயக்கம்  மாவட்ட துனைப்பொறுப்பாளர் ஏ.ரி.மோகன் ராஜ், ஈ.பி.ஆர்.எல்.எப்.அமைப்பின் மாவட்ட பொறுப்பாளர் இரட்னசிங்கம் குமரேஸ், மன்னார் நகர சபையின் முன்னாள் தலைவர் ஜேம்ஸ் ஜேசுதாஸ் மற்றும் தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) முக்கியஸ்தர்கள் பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X