2025 மே 01, வியாழக்கிழமை

பட்டாணிச்சூரில் பாதுகாப்பு தீவிரம்

Niroshini   / 2021 ஜனவரி 05 , பி.ப. 01:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

 

வவுனியா - பட்டாணிச்சூர் பகுதியில், இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமையை தொடர்ந்து, குறித்த பகுதி முடக்கபடப்டுள்ளதுடன், அங்குள்ள 938 குடும்பங்களைச் சேர்ந்த 4,078 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், அப்பகுயில், பாதுகாப்பு நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .