2025 ஜூன் 08, ஞாயிற்றுக்கிழமை

பாதைக்கு மீண்டும் பூட்டு

சண்முகம் தவசீலன்   / 2018 பெப்ரவரி 04 , பி.ப. 04:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

முள்ளியவளை பொலிஸாரின் ஆணையையும் மீறி, கேப்பாபுலவு மக்கள் இராணுவ முகாமுக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் முன்னெடுத்து வரும் நிலையில், திறந்து விடப்பட்டிருந்த கேப்பாபுலவு பிரதான வீதியை, மூடிய இராணுவம், மக்களை காட்டு வழியாக மீண்டும் செல்ல நிர்ப்பந்தித்துள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .