2025 ஜூலை 14, திங்கட்கிழமை

புதிய இடத்தில் முறிகண்டி உப அஞ்சல் நிலையம்

George   / 2017 ஏப்ரல் 03 , மு.ப. 11:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

முறிகண்டி உப அஞசல் அலுவலகம் புதிய இடத்தில் திங்கட்கிழமை முதல் சேவையை ஆரம்பித்துள்ளது,

முறிகண்டி பிள்ளையார் ஆலய சுற்று வளாகத்தில் இயங்கி வந்த முறிகண்டி உப அஞசல் அலுவலகம், ஏற்கெனவே இயங்கிய பகுதியிலிருந்து வடக்காக ஏ-9 வீதியருகில் 100 மீட்டர் தூரத்தில் தனது சேவையை ஆரம்பித்துள்ளது,

அஞ்சல் சேவையை, புதிதாக மாற்றம் செய்யப்பட்டுள்ள உப அஞசலகத்தில் பெற்றுக்கொள்ள முடியும் என மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .