2025 ஜூலை 14, திங்கட்கிழமை

போராட்டக்காரர்கள் - சர்வதேச மன்னிப்பு சபையின் பிரதிநிதிகள் சந்திப்பு

George   / 2017 ஏப்ரல் 04 , மு.ப. 04:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.என்.நிபோஜன், சுப்பிரமணியம் பாஸ்கரன்

காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ள போராட்டம் 44 ஆவது நாளாக இன்று தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் அவர்களை, சர்வதேச மன்னிப்பு சபையின் பிரதிநிதிகள் நேற்று (3) இரவு, சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் தகவல்களை வெளியிட வேண்டும் என்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இதன்போது வலியுறுத்தியுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .