2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

பிளாஸ்ரிக் கதிரைகள் வழங்கி வைப்பு

Princiya Dixci   / 2015 நவம்பர் 24 , மு.ப. 08:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

வட மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரனின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து முல்லைத்தீவு மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 43 அமைப்புக்களுக்கான பிளாஸ்ரிக் கதிரைகள் வழங்கப்படவுள்ளன.

ஒன்பது இலட்சம் ரூபாய் பெறுமதியிhன 1,058 பிளாஸ்ரிக் கதிரைகள் வழங்கப்படவுள்ளன.

இவற்றின் ஒரு கட்டமாக கரைதுறைப்பற்று மற்றும் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுகளில் 18 அமைப்புக்களுக்கான கதிரைகள் நேற்று திங்கட்கிழமை (23) வழங்கி வைக்கப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X