2025 மே 01, வியாழக்கிழமை

மன்னாரில் 200 பேருக்கு பரிசோதனை

Niroshini   / 2021 ஜனவரி 06 , பி.ப. 05:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் - எருக்கலம்பிட்டி கிராமத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரூக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்றைய தினம் (6) மதியம் 1.30 மணியளவில், மன்னார் புதிய பஸ் தரிப்பிடத்தில், மக்களிடம் எழுந்தமானமாக பி.சி.ஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் ஏற்பாட்டில், பஸ்; சாரதிகள், நடத்துனர்கள், உணவகம், வர்த்தக நிலையங்களில் கடமையாற்றுபவர்கள், ஓட்டோ சாரதிகள்,  பயணிகள் என 200க்கும் மேற்பட்டோரிடம் எழுந்தமானமாக பி.சி.ஆர் பரிசோனைகள் மேற்கொள்ளப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .