Niroshini / 2020 டிசெம்பர் 15 , மு.ப. 11:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
வவுனியா - ஓமந்தை, விளக்கு வைத்தகுளம் பகுதியில், நேற்று (14), யூரியா ஏற்றிச்சென்ற வாகனம் ஒன்று விபத்திற்குள்ளாகியதுடன், அதன் சாரதி தப்பிஓடியுள்ளார்.
யாழில் இருந்து கொழும்பு நோக்கி யூரியாவை ஏற்றிச்சென்ற வாகனமே, இவ்வாறு வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.
இவ்விபத்தையடுத்து, வாகன சாரதி அவ்விடத்தில் இருந்து தப்பிச்சென்றுள்ளார்.
சம்பவ இடத்துக்குச் சென்ற ஓமந்தை பொலிஸார், விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
56 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
56 minute ago
2 hours ago