Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Editorial / 2019 செப்டெம்பர் 15 , பி.ப. 03:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
வல்லை - அராலி வீதியுடனான பஸ் போக்குவரத்தை அனுமதிப்பதற்கு, படையினர் இணக்கம் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில், நேற்று (14) யாழ்ப்பாணம் மாவட்ட காணி விடுவிப்பு தொடர்பில் நடைபெற்ற கூட்டத்தின் போதே, படையினர், இவ்வாறு இணக்கம் தெரிவித்துள்ளனர்.
அதாவது, வல்லை - அராலி வீதியின் அச்சுவேலி - வசாவிளான் -தெல்லிப்பளை வரையான வீதியின் இரு மருங்கிலும் கண்ணிவெடி அபாயம் இருப்பதால், வீதியின் ஊடான பஸ் போக்குவரத்துக்கு அனுமதிப்பதென, படையினர் இணக்கம் தெரிவித்துள்ளனர்.
எனினும், எப்போது இவ்வீதி திறக்கப்படும் என கூறப்படவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
6 hours ago