2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

வவுனியா மாவட்டத்தின் புதிய அரச அதிபர் பதவியேற்பு

Kogilavani   / 2015 நவம்பர் 25 , மு.ப. 03:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

வவுனியா மாவட்டதின் 35வது அரசாங்க அதிபராக எச்.பி.ரோகன புஷ்பகுமார நேற்று (24) பதிவியேற்றார்.

மாவட்ட செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த பதவி ஏற்பு நிகழ்வில் புதிய அரசாங்க அதிபரை முன்னாள் அரசாங்க அதிபர் வைபவ ரீதியாக அழைத்து வந்ததுடன் இதன்போது  மத அனுஷ்டானங்களும் நடைபெற்றன.

இந்நிகழ்வில் வவுனியா மாவட்ட பிரதேச செயலாளர்கள், பிரதேச செயலக மற்றும் மாவட்ட செயலக அரச உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டு புதிய அரசாங்க அதிபரை வரவேற்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X