Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Editorial / 2019 ஒக்டோபர் 10 , பி.ப. 05:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
வவுனியா மாவட்டத்தில் உள்ள அனைத்து இந்து கோவில்களிலும் ஏடு தொடக்கல் நிகழ்வுகள் நடைபெற்றன.
குறிப்பாக வவுனியா குடியிருப்பு பிள்ளையார் கோவிலில் சிறப்பான முறையில் நடைபெற்றது.
இதன்போது கோவில் பிரதமகுரு சிவஸ்ரீ கந்தசுவாமி குருக்களால் ஏடு தொடக்கல் எனும் வித்தியாரம்பம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
26 minute ago
27 minute ago
32 minute ago