Niroshini / 2021 ஜனவரி 11 , பி.ப. 02:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
வவுனியா நகரில் உள்ள வர்த்தகர்கள், இன்று (11) காலை, தமது வர்த்தக நியைங்களை மூடி, பிசிஆர் பரிசோதனை நடவடிக்கைக்கு பூரண ஒத்துழைப்புகளை வழங்கியுள்ளனர் .
வவுனியாவில், இன்றுக் காலை முதல் கடும் மழை பெய்து வந்தசிலையில், அதையும் பொருட்படுத்தாமல் சுகாதார அதிகாரிகளால் விடுக்கப்பட்ட அறிவுறுத்தல்களுக்கு அமைவாக, பிசிஆர் பரிசோதனைகளுக்கு, பழைய பஸ் நிலைய வர்த்தகர்கள் ஒத்தழைப்பு வழங்கினர்.
8 minute ago
14 Nov 2025
14 Nov 2025
14 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
14 Nov 2025
14 Nov 2025
14 Nov 2025