2025 மே 16, வெள்ளிக்கிழமை

ஹெரோய்னுடன் இளைஞன் கைது

Editorial   / 2020 ஜூன் 30 , பி.ப. 02:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

வவுனியா - மகாறம்பைக்குளம் பகுதியில், நேற்று (29) முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது, 170 மில்லிகிராம் ஹெரோய்னுடன், 18 வயது இளைஞன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட இளைஞன், ஸ்ரீராமபுரம் பகுதியைச் சேர்ந்தவரென, விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .