2025 ஜூன் 30, திங்கட்கிழமை

12ஆவது ஆண்டு நிறைவு விழா

Sudharshini   / 2016 பெப்ரவரி 01 , மு.ப. 08:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் மறை மாவட்டம் முருங்கன் பங்கில் அமைந்துள்ள டென் பொஸ்கோ   நிறுவனத்தின் 12 ஆம் ஆண்டு நிறைவு விழா, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

புனித டென் பொஸ்கோ நிறுவனத்தின் இயக்குநர்  அருட்பணி கே.பி.போல் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் அதி மேதகு பொன்னையா யோசப் ஆண்டகை பிரதம விருந்தினராக கலந்துகொண்டார்.

புனித டென் பொஸ்கோ நிறுவனமானது தெழில் பயிற்சி,  ஆங்கிலம் மற்றும் கணினி பயிற்சிகளை வழங்கி வருவதுடன் வறிய மாணவர்களுக்கான மாணவ  விடுதி வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளதுடன் மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளுக்காக பல்வேறு உதவிகளையும் மேற்கொண்டு வருகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X