2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

3ஆவது நாளாகவும் தொடரும் காணாமல் போனோர் தொடர்பான விசாரணைகள்

Niroshini   / 2016 மார்ச் 27 , மு.ப. 06:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

காணாமல் போனோர் தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவினுடைய விசாரணைகள், குழுவின் தலைவர் மக்ஸ்வல் பரணகம தலைமையில் இன்று ஞாயிற்றுக்கிழமை 3வது நாளாகவும் முல்லைத்தீவு மாவட்டசெயலகத்தில் நடைபெற்றது.

இதில்,  துணுக்காய், மாந்தைகிழக்கு, கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவு மக்கள் சாட்சியமளிக்க வருகை தந்தனர்.

இதன்போது, காணாமல் போன உறவுகளை காட்டுவதாகவும் விடுவிப்பதாகவும் கூறி பணங்களை இழந்த சிலரும் ஆதாரத்துடன் சாட்சியமளித்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X