Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Princiya Dixci / 2016 செப்டெம்பர் 08 , மு.ப. 07:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
- சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சிப் பகுதியில் 8 கிலோகிராம் கஞ்சாவுடன் நேற்றுப் புதன்கிழமை (07) கைதுசெய்யப்பட்;ட சந்;தேகநபரை, எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா உத்தரவிட்டுள்ளார்.
கிளிநொச்சி மாவட்ட மதுவரித்திணைக்கள அதிகாரிகள் தாளையடிப் பகுதியில் நேற்று (07) மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் போது 8.185 கிலோகிராம் கஞ்சா வைத்திருந்த ஒருவரைக் கைதுசெய்தனர். சந்தேகநபரையும், சான்றுப் பொருளையும் நீதிவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தினர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
4 hours ago