Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை
Niroshini / 2016 ஜூன் 18 , மு.ப. 04:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
கடத்திச் செல்லப்பட்ட மரக்குற்றிகளை மரக்கூட்டுத்தாபனத்திடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்ட கிளிநொச்சி நீதிவான் நீதிமன்ற நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா, மரக்குற்றிகளை கடத்திய சந்தேகநபரை எதிர்வரும் ஜூலை மாதம் 1 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவிட்டார்.
நேற்று வெள்ளிக்கிழமை (17) அதிகாலை, வனவள திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போது, கிளிநொச்சி - அக்கராயன் 4ஆம் கட்டை பகுதியில் இருந்து வந்த லொறியை சோதனைக்குட்படுத்திபோது, தேங்காய்களுக்குள் சுமார் 5 இலட்சம் ரூபாய் பெறுமதியானமுதிரை மரக்குற்றிகளை கடத்திச்செல்லப்பட்டமை கண்டிப்பிடிக்கப்பட்டது.
இதன்போது, சந்தேகத்தின் அடிப்படையில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட நபரை நீதிமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை ஆஜர்படுத்திபோதே இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago