Editorial / 2020 செப்டெம்பர் 24 , பி.ப. 12:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன், மு.தமிழ்ச்செல்வன், எஸ்.என்.நிபோஜன்
வறுமைக்கோட்டுக்குட்பட்ட 43 பேருக்கு, 572ஆவது படைப்பிரிவின் கட்டளை அதிகாரி பிரிகேடியர் டி. எம். பி. பி. டசனாயக்கவால் வேலைவாய்ப்பு பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி - தர்மபுரம் மகா வித்தியாலயத்தில், செப்டெம்பர் 12ஆம் திகதியன்று குறித்த வேலைவாய்ப்புக்கான நேர்முகத்தெரிவு இடம்பெற்றுள்ளது.
இந்த நேர்முகத்தெரிவுக்காக 377 பேர் வருகை தந்திருந்த நிலையில், அவர்களில் 43 பேர் தகுதி அடிப்படையில் வேலைக்காக இணைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago