Editorial / 2017 செப்டெம்பர் 25 , பி.ப. 01:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தோனேஷியாவின் ஜகார்த்தா நகரில் நடைபெற்ற திருமண நிகழ்வு குறித்து இணையத்தில் பரவலாகப் பேசப்படுகிறது.

அதாவது, மிகப் பிரபலமான தொலைக்காட்சித் தொடரைப்போன்று, ஆடைகள் மற்றும் சூழல் அலங்கரிக்கப்பட்டு திருமண வைபவம் இடம்பெற்றுள்ளது.
கேம் ஒஃப் த்ரோன் என்ற தொடர் நாடகத்தின் பாத்திரங்களாக மாறி, ரேகாஸா பஞ்சி ரியாவன் (28) என்ற மணமகனும் சிஸ்டா மௌலி உலான்டெரி (27) என்ற மணமகளும் இவ்வாறு தமது திருமண பந்தத்தில் இணைந்துகொண்டுள்ளனர்.








4 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
7 hours ago