Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
Janu / 2023 நவம்பர் 02 , பி.ப. 02:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ். வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சித்தங்கேணி பகுதியில் உள்ள வீடொன்றில் 6 பவுண் நகை மற்றும் 30,000 ரூபா பணம் என்பன திருடப்பட்ட சம்பவம் புதன்கிழமை (01) இடம்பெற்றுள்ளது.
சித்தங்கேணியில் பகுதியில், வயதான இருவர் வசித்து வந்த வீட்டில் அதிகாலை 02 மணி அளவில் வீட்டிற்குள் புகைக்கூட்டினூடாக உள்நுழைந்த இருவர் இவ்வாறு கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பு.கஜிந்தன்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago
5 hours ago
9 hours ago