R.Tharaniya / 2025 மார்ச் 19 , பி.ப. 01:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணம் கோப்பாய் தெற்கு கந்தவேள் தமிழ்க் கலவன் பாடசாலையின் ஓய்வு பெற்ற சிரேஷ்ட ஆசிரியர் கணேசபிள்ளை உமாகரன் அவர்களின் மணிவிழா சிறப்பாக இடம்பெற்றது.
பாடசாலை அதிபர் உமாவதி ரவிகரன் தலைமையில் திங்கட்கிழமை (17) நடைபெற்றது .
இந்நிகழ்வில் யாழ்ப்பாண வலயக் கல்வி அலுவலக ஆரம்பக் கல்வி ஆசிரிய ஆலோசகர் பிரேமினி திருக்குமார்,ஆசிரிய ஆலோசகர் சிவகாந்தி, ஓய்வு பெற்ற அதிபர் சு.விவேகானந்தன்,யா/கோப்பாய் நாவலர் வித்தியாலயம் அதிபர் சிவரஞ்சினி,பாடசாலை நலன்விரும்பியும் முன்னாள் பிரதேச சபை உறுப்பினருமான ந.கஜேந்திரகுமார் மற்றும் அயல் பாடசாலை ஆசிரியர்கள்,மாணவர்கள், பெற்றோர்கள்,பழைய மாணவர்கள் எமது பாடசாலை ஆசிரியர்கள்,மாணவர்கள், பெற்றோர்கள்,நலன் விரும்பிகள் அனைவரும் கலந்து சிறப்பித்தனர்.
நிதர்சன் வினோத்




42 minute ago
57 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
57 minute ago
1 hours ago