Mayu / 2024 ஓகஸ்ட் 26 , பி.ப. 03:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
க. அகரன்
வவுனியா போகஸ்வெவ பகுதியில் யானை தாக்குதலுக்கு இலக்காகி திங்கட்கிழமை (26) காலை முதியவரொருவர் உயிரிழந்துள்ளார்.
இக்கிரி பண்டார 53 வயதுடைய முதியவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
57 minute ago
12 Mar 2026
12 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
57 minute ago
12 Mar 2026
12 Mar 2026