Kogilavani / 2011 ஏப்ரல் 08 , பி.ப. 02:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஸரீபா)
வாழைச்சேனைப் பொலிஸ் பிரிவில் வாகனேரி – கொட்டக்குளம் என்ற பிரதேசத்தில் மாடுகளைத் திருடியக் குற்றச்சாட்டில் மூன்று பேரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாக பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஈ.எம்.பி. ஜயவீர தெரிவித்தார்.
வாகனேரிப் பிரதேசத்தில் இருந்து குறித்த மாடுகளை விற்பனைக்காக ஓட்டமாவடி - காவத்தமுனை பிரதேசத்திற்கு கொண்டு சென்ற வேளையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார் இம் மூவரையும் வாழைச்சேனை நீதவான் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர் படுத்தவுள்ளனர்.
18 minute ago
28 minute ago
36 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
28 minute ago
36 minute ago