George / 2016 ஜனவரி 06 , மு.ப. 03:36 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஆணுறை பாவனை தொடர்பில் கடந்த 2015ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்ட ஆய்வுகளின் பெறுபேறுகளின் அடிப்படையில், அதனை பயன்படுத்துவதற்கும் அதனை பெற்றுக்கொடுக்கவும் அவை தொடர்பிலான விழிப்புணர்வுகளை ஏற்படுத்துவுள்ளதாகவும் அவர் கூறினார்.
அத்துடன், தற்போதை முடிவுகளின்படி ஆணுறை பாவிப்பதை ஊக்குவிப்பது தொடர்பில் நேரடியாகவும் மறைமுகமாகவும் விளக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
5 hours ago
7 hours ago
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago
9 hours ago
9 hours ago