Shanmugan Murugavel / 2021 ஜூன் 12 , பி.ப. 12:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையின் சனத்தொகையில் ஏறத்தாழ 10 சதவீதமானோர் நேற்று மாலை வரையில் கொரோனா தடுப்பூசி ஏற்றுக் கொண்டதாக சுகாதார அமைச்சின் தரவுகள் வெளிப்படுத்தியுள்ளன.
அந்தவகையில், 2,199,504 பிரஜைகள் முதலாவது தடுப்பூசியை ஏற்றிக் கொண்டுள்ளதுடன், 433,202 பேர் இரண்டாவது தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
48 minute ago
5 hours ago
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
5 hours ago
9 hours ago
9 hours ago