2023 மார்ச் 30, வியாழக்கிழமை

தங்கம் கொண்டுவர கட்டுப்பாடு

Freelancer   / 2022 நவம்பர் 26 , பி.ப. 08:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

தங்கப் பொருட்களை கடத்தும் நோக்கத்தில் தேவையில்லாமல் விமானப் பயணிகளாக இலங்கைக்கு வருபவர்களுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

அதற்கமைய இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டாளர் நாயகத்தின் அனுமதியின்றி 22 கரட்டுக்கு மேல் தங்கப் பொருட்கள் கொண்டுவருவதை இடைநிறுத்துவதாக அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய சுட்டிக்காட்டினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .