Freelancer / 2023 மே 30 , பி.ப. 08:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, தமது அவசர இலக்கங்கள் தற்போது இயங்கவில்லை என கொழும்பில் உள்ள தீயணைப்புத் திணைக்கள தலைமையகம் அறிவித்துள்ளது.
அவசரநிலை ஏற்பட்டால் 0112 68 60 87 என்ற இலக்கத்துக்கு அழைக்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
34 minute ago
37 minute ago
42 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
37 minute ago
42 minute ago
2 hours ago