Freelancer / 2023 ஜூன் 09 , மு.ப. 08:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஷெல் நிறுவனத்துடன் இணைந்து, இலங்கையில் எரிபொருட்களை இறக்குமதி செய்தல்,
சேமித்தல், விநியோகம் செய்தல் மற்றும் விற்பனை செய்வதற்கான நீண்ட கால ஒப்பந்தத்தில்
ஆர்.எம். பார்க்ஸ் நிறுவனத்துடன் இலங்கை கையெழுத்திட்டது.
அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட விசேட குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய ஜனாதிபதி
செயலகத்தில் வியாழக்கிழமை (08) இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
கடந்த மே 22 ஆம் திகதியன்று முன்னணி சர்வதேச எரிபொருள் நிறுவனமான சினோபெக்குடனும்
இலங்கை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டமை குறிப்பிடத்தக்கது. R
10 minute ago
15 minute ago
26 minute ago
39 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
15 minute ago
26 minute ago
39 minute ago