Suganthini Ratnam / 2011 ஏப்ரல் 01 , மு.ப. 09:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருத்த வேலைகளை முன்னிட்டு பம்பலப்பிட்டிக்கும் கொள்ளுப்பிட்டிக்கும் இடையிலான காலி வீதி மூடப்பட்டுள்ளது.
இதனால் கரையோர வீதி மற்றும் டுப்பிளிகேஷன் வீதியை போக்குவரத்திற்கு பயன்படுத்துமாறு சாரதிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
பம்பலப்பிட்டிக்கும் கொள்ளுப்பிட்டிக்கும் இடையிலான காலி வீதி இன்று மாலை மீண்டும் திறக்கப்படுமெனவும் தெரிவிக்கப்படுகிறது. (SD)
2 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago