Freelancer / 2023 மே 15 , மு.ப. 11:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
வி.ரி.சகாதேவராஜா
முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் கதிர்காமத்தம்பி விமலநாதன் ஓய்வு பெறுவதையொட்டி பரவலாக பிரியாவிடை நிகழ்வுகள் முல்லைத்தீவில் இடம் பெற்று வருகின்றது.
36 வருடகால அரச சேவையில் இருந்து இந்த மாதம் 20 ஆம் தேதி ஓய்வுபெறவுள்ள நிலையில் அவரின் சேவையினைப் பாராட்டியும் வாழ்த்தியும் அவருக்கான பிரிவு உபசார நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.








5 hours ago
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
8 hours ago
8 hours ago